காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சனைகளை எதிர்வரும் 2 வருடங்களுக்கு தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை
யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவின்
யாழ் மாவட்டத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்பட உள்ள நிலையில் ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது என கடற் தொழில் அமைச்சர்
தமிழினப் படுகொலையின் சாட்சியாக காணப்படுகின்ற செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் விவகாரங்கள் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதியை நிலைநாட்ட
இறுதி யுத்தத்தின் போது கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி
வட்டுக்கோட்டை - 50 எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் முன்னதாக , தந்தை செல்வா
தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய
கிரிஷாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியை செம்மணி புதைகுழி பகுதிக்கு அழைத்து வந்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், செம்மணியை
யாழ்ப்பாணத்தில் '' ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்'' என்ற தொனிப் பொருளில் 12ஆவது தடவையாகவும் யோகாசன நிகழ்வுகள் இடம்பெற்றன. சர்வதேச யோகா தினத்தை
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய உயிராபத்தான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை,
உக்ரைனில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா நடத்திய பெரும் தாக்குதல்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 45 பேர் காயமடைந்தனர்.
44 வயது நிரம்பிய தாய் (இலங்கை தமிழர்), தனது 20 மாத குழந்தையை Kindergarten க்கு கெண்டு சென்று விட்டதாக நினைத்து, காருக்குளையே குழந்தையை விட்டுட்டு,
கால்பந்து தொடரில் தங்களது தேசிய அணிக்கு வழங்கப்பட்டு வரும் நடைமுறைகள் வரலாற்றில் ஒரு 'கறுப்புப் புள்ளி' என ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் பொதுச்
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் போராட்டங்களின் விளைவாகவே மாகாண சபை அமைப்பும் அதன் அதிகாரங்களும் உருவாக்கப்பட்டது. தற்போது மாகாணங்களின்
புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி ஈஸ்ட்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான
load more